هناك كثيرٌ من الأمور التي ينبغي للمسلم الجديد أن يتعلمها عن الإسلام، وأهمها أجوبة الأسئلة الثلاثة التي سيُسأل عنها كل من يموت: مَن ربُّك؟ ما دينك؟ مَن نبيُّك؟ وهذا الكُتَيِّب اللطيف يعرض أجوبة هذه الأسئلة بأسلوب ميسَّر جذَّاب؛ ليكون هاديًا للمسلم الجديد في رحلته المباركة نحو مرضاة الله والجنة.
புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர் இஸ்லாத்தைப் பற்றி கற்பதற்கு அதிகமான அம்சங்கள் இதில் உள்ளன. குறிப்பாக, மரணத்தின் பின் கேட்கப்படும் “உனது இறைவன் யார்? உனது மார்க்கம் எது? உனது நபி யார்?” ஆகிய மூன்று கேள்விகளுக்குமான பதில்கள் இதில் உள்ளடங்கியுள்ளன. இலகு நடையில் தொகுக்கப்பட்டுள்ள இச்சிறிய புத்தகம் இக் கேள்விகளுக்கான பதில்களை நேர்த்தியாகவும், இலகுவாகவும் முன்வைக்கிறது. புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைப் பெறவும், சுவனத்தை அடையவும் பயணிக்கும் தனது பயணத்திற்கு இது பெரிதும் வழிகாட்டுகிறது