رسالة الإسلام

بدأ المؤلِّف كتابه بتأكيد حقيقة مهمَّة هي أنَّ الإسلام بعقيدته وعباداته ومعاملاته وتعاليمه، منذ نزلَ على الرسول صلى الله عليه وسلم إلى يومنا هذا - لم يتغيَّر ولم يتبدَّل، وإن تغيَّر بعض أتباعه، ثم تناول مبادئ الإسلام الأساسية، وألقى الضوء على جملة من الحقوق التي كفلَها الإسلام.

இஸ்லாத்தின் சர்வதேச தூது

இந்நூலை வாசிக்கும் ஒவ்வொருவரிடமும் நாம் வினையமாக கேட்டுக்கொள்வது என்னவெனில் ஒருமுகப்படுத்தப்பட்ட தன் சிந்தனையை களைந்து உண்மையை அறியும் நோக்கில் இப்புத்தகத்தை வாசியுங்கள் . தவறுகளை ஆராயும் நோக்கிலோ , குறைகளைத் தேடும் நோக்கிலோ வாசிக்க வேண்டாம் . வாசிப்பவரின் அறிவுதான் தீர்ப்பளிக்க வேண்டுமே தவிர அவனது உணர்வு கிடையாது . அப்படி உணர்வை தீர்ப்பாளிப்பவராக எடுப்பவர் அல்லாஹ் இழிவுபடுத்தியவர்களில் ஆகிவிடுகின்றான் . “ மேலும் , ' அல்லாஹ் இறக்கி வைத்த இ ( வ்வேதத் ) தைப் பின்பற்றுங்கள் ' என்று அவர்களிடம் கூறப்பட்டால் , அவர்கள் ' அப்படியல்ல ! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் ( நடக்கக் ) கண்டோமோ , அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம் ' என்று கூறுகிறார்கள் . அவ்வாறாயின் அவர்களுடைய மூதாதையர்கள் , எதையும் விளங்காத , நேர்வழிபெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா ? ” ( பகரா : 170 )

اقرأ الكتاب بلغة أخرى

البرتغالية
الصينية المبسطة
الألمانية
cover of a blue book with rope tied a letter
الإنجليزية
الإسبانية

كتب قد تهمك

حصن المؤمن

عبد الرحمن بن عبد الكريم الشيحة

تعرف على الإسلام

د. منقذ بن محمود السقار

أبواب الجنة

مركز أصول

البداية والنهاية

عبد الرحمن بن عبد الكريم الشيحة